ETV Bharat / state

விழுப்புரத்தில் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது - vao arrested for taking bribe of rs 2000 in villupuram

விழுப்புரம்: பட்டா மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
author img

By

Published : Nov 24, 2020, 5:40 PM IST

விழுப்புரம் அருகேயுள்ள மடப்பட்டு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பாக்கியலட்சுமி. இவர் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்று (நவ.24) மடப்பட்டு பகுதிக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சென்றனர். அப்போது விஏஓ பாக்கியலட்சுமி சரவணனிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஓ பாக்கியலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகேயுள்ள மடப்பட்டு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பாக்கியலட்சுமி. இவர் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்று (நவ.24) மடப்பட்டு பகுதிக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சென்றனர். அப்போது விஏஓ பாக்கியலட்சுமி சரவணனிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து விஏஓ பாக்கியலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன ஆய்வாளரிடம் லஞ்சம் ஒழிப்புத் துறையினர் ரூ.1.69 லட்சம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.