ETV Bharat / state

மாணவர்கள் மீது தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது - ஆட்சியர்

விழுப்புரம்: பள்ளிக் கல்வித் துறை மீதும், மாணவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 30, 2019, 7:14 PM IST

அரசின் விலையில்லா மடிக்கணினி

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 196 அரசு ஆதி திராவிடர், நகராட்சி, நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மடிக்கணினிகளை வழங்கினார்.

மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கிய போது.
மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கிய போது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் 'விழுப்புரத்தில் இந்த ஆண்டு மட்டும் 66 கோடியே 56 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்குகின்ற மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகவும், கல்விக்காகவும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பள்ளி கல்வித் துறை மீதும், மாணவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு அரசு மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 196 அரசு ஆதி திராவிடர், நகராட்சி, நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மடிக்கணினிகளை வழங்கினார்.

மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கிய போது.
மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கிய போது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் 'விழுப்புரத்தில் இந்த ஆண்டு மட்டும் 66 கோடியே 56 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்குகின்ற மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகவும், கல்விக்காகவும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பள்ளி கல்வித் துறை மீதும், மாணவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு அரசு மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது
Intro:விழுப்புரம்: தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மீதும் மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Body:விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 196 அரசு ஆதி திராவிடர், நகராட்சி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 11, 12 வகுப்பு மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மடிக்கணினிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்.,

"கல்வி செல்வத்தை பெற மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 66 கோடியே 56 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

அரசு வழங்குகின்ற மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகவும், கல்விக்காகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மீது மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.


Conclusion:நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.