ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்காதீர்: விழுப்புரம் காவல் துறை அறிவுரை

author img

By

Published : Dec 14, 2019, 9:13 PM IST

விழுப்புரம்: அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் யாரும் வாங்க வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

lottery complaint number
lottery complaint number

விழுப்புரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு தனது மனைவி, மூன்று மகள்களுக்கு சைனைடு கலந்த விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆன்-லைன் முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த 14 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

lottery complaint number
தடை செய்யப்பட்டுள்ள மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு

இந்நிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட மூன்றாம் எண் லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் வாங்கி நஷ்டம் அடைய வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் பகுதியில் யாரேனும் ஆன்-லைன் லாட்டரி விற்பனை செய்தால் விழுப்புரம் நகர காவல் நிலைய செல்பேசி எண்ணான 9498100489-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட காவல் துறை

இதையும் படிங்க:

லாட்டரி விற்பனை: காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

விழுப்புரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு தனது மனைவி, மூன்று மகள்களுக்கு சைனைடு கலந்த விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆன்-லைன் முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த 14 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

lottery complaint number
தடை செய்யப்பட்டுள்ள மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு

இந்நிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட மூன்றாம் எண் லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் வாங்கி நஷ்டம் அடைய வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் பகுதியில் யாரேனும் ஆன்-லைன் லாட்டரி விற்பனை செய்தால் விழுப்புரம் நகர காவல் நிலைய செல்பேசி எண்ணான 9498100489-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட காவல் துறை

இதையும் படிங்க:

லாட்டரி விற்பனை: காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

Intro:விழுப்புரம்: அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் யாரும் வாங்க வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Body:விழுப்புரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 12ம் தேதி நள்ளிரவு தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கு சைனைடு கலந்த விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சட்டவிரோதமாக ஆன்-லைன் முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் யாரும் வாங்கி நஷ்டம் அடைய வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Conclusion:மேலும் விழுப்புரம் பகுதியில் யாரேனும் ஆன்-லைன் லாட்டரி விற்பனை செய்தால் விழுப்புரம் நகர காவல் நிலைய செல்பேசி 9498100489 எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் விழிப்புணர்வு தரப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.