ETV Bharat / state

தனியார் பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!

author img

By

Published : Oct 17, 2019, 2:42 PM IST

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி, எல்கேஜி படித்து வரும்  தர்ஷிகா என்ற நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.

kallakurichi 4 age child death

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் தர்ஷிகா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி தர்ஷிகா வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது, அதே பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனியார் பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி எல்கேஜி படித்து வரும் தர்ஷிகா என்ற சிறுமி உயிரிழந்தார்

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

பொதுத்தேர்வில் தோல்வி... கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் தர்ஷிகா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி தர்ஷிகா வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது, அதே பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனியார் பள்ளிப்பேருந்து சக்கரத்தில் சிக்கி எல்கேஜி படித்து வரும் தர்ஷிகா என்ற சிறுமி உயிரிழந்தார்

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

பொதுத்தேர்வில் தோல்வி... கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!

Intro:tn_vpm_01_kallakurichi_4_age_child_death_vis_tn10026.mp4Body:tn_vpm_01_kallakurichi_4_age_child_death_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் தர்ஷிகா நான்கு வயது சிறுமியான நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.மேலும் மாலை பள்ளி முடிந்த வுடன் அஅவரை ஏற்றி வந்த பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கி விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது அதே பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.