ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்! - விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், களிமண்ணாலான சிலைகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்து துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ganesha_chathurthi_advisory conducted by deputy sp
author img

By

Published : Aug 29, 2019, 7:15 AM IST


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைக்கும் பக்தர்களிடம், அம்மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆலோசனை நடத்தினார்.

ganesha_chathurthi_advisory conducted by deputy sp
மணப்பாறையில் நடந்த கூட்டம்

கூட்டத்தில் கலந்துகொண்ட விநாயக பக்தர்களிடம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில்,

  • ரசாயனம் தன்மையற்ற வண்ணத்தை உபயோகப்படுத்தி களிமண்ணாலான சிலைகளை உருவாக்க வேண்டும்.
  • சிலை பத்து அடி உயரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,
  • கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அமைக்கக்கூடாது.
  • மற்ற மதத்தினர் வழிபாட்டு தலங்கள் அருகே அமைக்கக் கூடாது, ஜாதி மத மோதல்கள் எழக்கூடாது.
  • மின்சாரம் திருடக் கூடாது.
  • ஜாதி அரசியல் தலைவர்களின் பதாகைகள் வைக்கக் கூடாது.
    விழுப்புரத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்
  • ஆடல் பாடல் கச்சேரிகள் நடத்தக் கூடாது உள்ளிட்ட 43 நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை காவல்துறையினர் பக்தர்களுக்கு அளித்தனர். இதில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திருச்சி மணப்பாறையிலும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைக்கும் பக்தர்களிடம், அம்மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆலோசனை நடத்தினார்.

ganesha_chathurthi_advisory conducted by deputy sp
மணப்பாறையில் நடந்த கூட்டம்

கூட்டத்தில் கலந்துகொண்ட விநாயக பக்தர்களிடம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில்,

  • ரசாயனம் தன்மையற்ற வண்ணத்தை உபயோகப்படுத்தி களிமண்ணாலான சிலைகளை உருவாக்க வேண்டும்.
  • சிலை பத்து அடி உயரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,
  • கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அமைக்கக்கூடாது.
  • மற்ற மதத்தினர் வழிபாட்டு தலங்கள் அருகே அமைக்கக் கூடாது, ஜாதி மத மோதல்கள் எழக்கூடாது.
  • மின்சாரம் திருடக் கூடாது.
  • ஜாதி அரசியல் தலைவர்களின் பதாகைகள் வைக்கக் கூடாது.
    விழுப்புரத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்
  • ஆடல் பாடல் கச்சேரிகள் நடத்தக் கூடாது உள்ளிட்ட 43 நிபந்தனைகள் அடங்கிய விதிமுறைகளை காவல்துறையினர் பக்தர்களுக்கு அளித்தனர். இதில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திருச்சி மணப்பாறையிலும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
Intro:மணப்பாறையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மணப்பாறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகளும் பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்குபெற்றனர். இதில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய கூம்பு ஒலிப்பான்களை பயன்படுத்த கூடாது, மாற்று மதத்தினருக்கு தொந்தரவு தரக்கூடிய செயல்களில் ஈடுபட கூடாது, அரசு நிர்ணயத்துள்ள உயர அளவிலான சிலைகள் மட்டுமே அமைக்க வேண்டும், மின் கம்பிகள் உரசும்படியான சிலைகள் இருக்கக்கூடாது, காவல்துறை நிர்ணயித்துள்ள காலத்தில் ஊர்வலம் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.