நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
காசுக்காக அடித்துகொண்ட தேமுதிக, பாமக! - கவலையில் அதிமுக
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பாமக - தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
![காசுக்காக அடித்துகொண்ட தேமுதிக, பாமக! - கவலையில் அதிமுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4823604-thumbnail-3x2-vik.jpg?imwidth=3840)
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம் பூண்டியில் தேமுதிக - பாமக கட்சி நிர்வாகிகள் இடையே பூத் பணத்தை பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...குளிர்காலக் கூட்டத்தொடர்: நவம்பர் 18இல் கூடுகிறது நாடாளுமன்றம்!
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம் பூண்டியில் தேமுதிக - பாமக கட்சி நிர்வாகிகள் இடையே பூத் பணத்தை பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...குளிர்காலக் கூட்டத்தொடர்: நவம்பர் 18இல் கூடுகிறது நாடாளுமன்றம்!
விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம் பூண்டியில் தேமுதிக - பாமக. மோதல் பூத் பணத்தை பங்கிடுவதில் சட்டை கிழிப்பு
விக்கிரவாண்டி கல்யாணம் பூண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் - ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு. #DMDK #PMK #Vikravandi
Conclusion: