ETV Bharat / state

சர்வதேச போட்டியில் வென்ற மாணவர்களை நேரில் அழைத்து வாழ்த்திய எஸ்.பி!

விழுப்புரம்: சர்வதேச கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

author img

By

Published : May 8, 2019, 8:02 AM IST

சர்வதேச கராத்தே போட்டி

மலேசியாவில் உள்ள இப்போ நகரில் கடந்த 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 12 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது.

இதில், இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், சுபிக்ஷா மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மூன்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர்.

சர்வதேச கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவரும் நிலையில், போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள், பயிற்சியாளர் மற்றும் அவரது பெற்றோர்களை விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள இப்போ நகரில் கடந்த 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 12 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது.

இதில், இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், சுபிக்ஷா மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மூன்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர்.

சர்வதேச கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவரும் நிலையில், போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள், பயிற்சியாளர் மற்றும் அவரது பெற்றோர்களை விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

விழுப்புரம்: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்



இம்மாதம் 3 தேதி முதல் 6ம் தேதி வரை மலேசியாவில் உள்ள இப்போ நகரில் 12 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், சுபிக் ஷா  மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 3 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர். 

இதுகுறித்து அறிந்த விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள், பயிற்சியாளர் மற்றும் அவரது பெற்றோர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.