ETV Bharat / state

விழுப்புரத்தில் கரோனா பாதிப்பு 1186ஆக உயர்வு

author img

By

Published : Jul 5, 2020, 10:53 PM IST

விழுப்புரம்: இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,186ஆக உயர்ந்துள்ளது.

1186 Persons Affected Under Corona In Viluppuram
1186 Persons Affected Under Corona In Viluppuram

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதனைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பயிற்சி காவலர், போக்குவரத்து காவலர், பொதுமக்கள் உள்ளிட்ட 109 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,186ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர் சேவை மையம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதனைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பயிற்சி காவலர், போக்குவரத்து காவலர், பொதுமக்கள் உள்ளிட்ட 109 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,186ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர் சேவை மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.