ETV Bharat / state

கழிவறைக்குள் சடலமாகக் கிடந்த பெண் சிசு! - வேலூரில் சோகம் - Dead Baby Rescue in Vellore

வேலூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் கழிவறையில் கேட்பாரற்று இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவை மருத்துவர்கள் மீட்டனர்.

birth baby death
author img

By

Published : Sep 15, 2019, 12:21 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துமனையில் உள்ள பெண்கள் கழிப்பறையில் கேட்பாரற்ற நிலையில் பெண் சிசு கிடந்துள்ளது. அதிகாலை சுத்தம் செய்ய கழிவறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் கழிவறைக்குள் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு சிசு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்

இறந்துகிடந்த பெண் சிசு மீட்பு

மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளே சென்று கழிவறைக்குள் கிடந்த சிசுவை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். இதன் பின்னர் அதை சோதித்து பார்த்தபோது அது பெண் சிசு என்பதும் 1.4 கிலோ எடை உள்ளது எனக் கண்டறியப்பட்டது. மருத்துவமனை மருத்துவர்கள் பெண் சிசுவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், இறந்துபோன அந்தப் பெண் சிசு உள் நோயாளிகள் யாருடையதும் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துமனையில் உள்ள பெண்கள் கழிப்பறையில் கேட்பாரற்ற நிலையில் பெண் சிசு கிடந்துள்ளது. அதிகாலை சுத்தம் செய்ய கழிவறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் கழிவறைக்குள் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு சிசு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்

இறந்துகிடந்த பெண் சிசு மீட்பு

மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளே சென்று கழிவறைக்குள் கிடந்த சிசுவை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். இதன் பின்னர் அதை சோதித்து பார்த்தபோது அது பெண் சிசு என்பதும் 1.4 கிலோ எடை உள்ளது எனக் கண்டறியப்பட்டது. மருத்துவமனை மருத்துவர்கள் பெண் சிசுவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், இறந்துபோன அந்தப் பெண் சிசு உள் நோயாளிகள் யாருடையதும் இல்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கழிவறையில் கேட்பாரற்று இறந்த நிலையில் பெண் சிசு
Body:*
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துமனையில் பெண்கள் கழிப்பறையில் கேட்பாரற்று பெண் சிசு கிடந்துள்ளது. அதிகாலை சுத்தம் செய்ய கழிவறைக்கு சென்ற மருத்துவமனை ஊழியர்கள் கழிவறைக்குள் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு சிசு இருப்பது தெரியவந்துள்ளது. ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பேரில் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளே சென்று சிசுவை கைப்பற்றினர். கழிவறைக்குள் தலைகுப்புற இருந்துள்ளதை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.பின்னர் அதை சோதித்து பார்த்தபோது அது பெண் சிசு என்பதும் 1.4 கிலோ எடை உள்ளது கண்டறியப்பட்டது.
மருத்துவமனை மருத்துவர்கள் பெண் சிசுவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்துபோன அந்தப் பெண் சிசு உள் நோயாளிகள் யாருடையது இல்லை என்று கூறியுள்ளனர்.மருத்துவமனை தரப்பில் கூறுகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.