ETV Bharat / state

கள்ளச் சாராயம் விற்ற 3 பேர் கைது

திருப்பத்தூர்: மலைப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர் .

author img

By

Published : Jan 12, 2020, 8:32 PM IST

alcohol
alcohol

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த மலைப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரிலும் திருப்பத்தூர் மது அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் ஜவ்வாதுமலை, புதூர்நாடு, மேற்கத்தியானூர் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்த தருமன், துளசி, திருப்பதி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது

அங்கிருந்த சாராயம் காய்ச்சும் பிளாஸ்டிக் பேரல், மண்பாணைகள், அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை உடைத்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராயத்தை அழித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 'திருப்பத்தூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பனை செய்தாலோ, காய்ச்சினாலோ அவர்கள் சுவர் மீது குண்டர் சட்டம் பாயும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனைவியக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த மலைப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரிலும் திருப்பத்தூர் மது அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் ஜவ்வாதுமலை, புதூர்நாடு, மேற்கத்தியானூர் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்த தருமன், துளசி, திருப்பதி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது

அங்கிருந்த சாராயம் காய்ச்சும் பிளாஸ்டிக் பேரல், மண்பாணைகள், அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை உடைத்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராயத்தை அழித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 'திருப்பத்தூர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பனை செய்தாலோ, காய்ச்சினாலோ அவர்கள் சுவர் மீது குண்டர் சட்டம் பாயும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனைவியக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது

Intro:திருப்பத்தூர் அருகே கள்ள சாராயம் விற்றதாக 3 பேர் கைது.
Body:



திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது அதை தொடர்ந்து திருப்புத்தூர் மதுவிலக்கு போலீசார் புதூர் நாடு மேற்கத்தியானூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் பல்வேறு இடங்களில் மறைவிடத்தில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற கலால் போலீசார் புதூர் நாடு பெரும்பள்ளியை சேர்ந்த தருமன் மேற்கத்தியானூர் பகுதியை சேர்ந்த துளசி மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 400 லிட்டர் சாராயத்தை அழித்து உள்ளனர். தொடர்ந்து சாராயம் விற்ற மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது திருப்பத்தூர் பகுதிகளில் சாராயம் கட்டுக்குள் வந்து உள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். தொடர்ந்து கள்ள சாராயம் விற்பனை செய்வோர் மீதும் காய் சுவர் மீதும் குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.