ETV Bharat / state

சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் - தெற்கு ரயில்வே அறிக்கை - jolarpet station

ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் விரைவில் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர்
author img

By

Published : Jun 28, 2019, 7:03 PM IST

சென்னையின், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையிலிருந்து, வில்லிவாக்கத்திற்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் வேகன்களில் குடிநீர் கொண்டுவர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விரைவில் ரயில் மூலம் 525 எம்.எல்.டி வாட்டர் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்க உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் - ரயில்வே அறிக்கை
சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் - ரயில்வே அறிக்கை

சென்னையின், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையிலிருந்து, வில்லிவாக்கத்திற்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் வேகன்களில் குடிநீர் கொண்டுவர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விரைவில் ரயில் மூலம் 525 எம்.எல்.டி வாட்டர் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்க உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் - ரயில்வே அறிக்கை
சென்னைக்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் - ரயில்வே அறிக்கை
Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 28.06.19

ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கத்திற்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும்: ரயில்வே அறிக்கை...

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில்,
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் வேகன்களில் குடிநீர் கொண்டுவர தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனங்கள் முடிபு செய்தது. அதன்படி தண்ணீர் கொண்டுவருவதற்கான ஆயத்தப் பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் 525 எம்.எல்.டி வாட்டர் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.