ETV Bharat / state

ஏலகிரியில் அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்கள்: பொருத்தப்படும் 20 சிசிடிவி கேமராக்கள்! - ஏலகிரி மலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள்

வேலூர் : ஏலகிரி மலையில் கொலை குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்த தங்கும் விடுதி சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது.

Police cctv camara fixed meeting
author img

By

Published : Nov 12, 2019, 7:59 AM IST

ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலாத்தலம் உள்ளது. இந்தச் சுற்றுலாத்தலத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், அங்கு கொலை குற்றச் சம்பவங்கள் நடந்தேறிவருகிறது. சமீபத்தில் ஏலகிரி மலையில் உள்ள தொழிலதிபரை கடத்திச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.

திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், உணவு விடுதி, தங்கம் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் மூலம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, மலைப்பகுதியில் ஆங்காங்கே 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலிடம் உணவு விடுதி, தங்கும் விடுதி சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:

யாரும் இல்லை என நினைத்து டேபிள் திருடிய நபர்; காட்டிக்கொடுத்த நிழல்!

ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலாத்தலம் உள்ளது. இந்தச் சுற்றுலாத்தலத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், அங்கு கொலை குற்றச் சம்பவங்கள் நடந்தேறிவருகிறது. சமீபத்தில் ஏலகிரி மலையில் உள்ள தொழிலதிபரை கடத்திச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.

திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், உணவு விடுதி, தங்கம் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் மூலம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, மலைப்பகுதியில் ஆங்காங்கே 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலிடம் உணவு விடுதி, தங்கும் விடுதி சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:

யாரும் இல்லை என நினைத்து டேபிள் திருடிய நபர்; காட்டிக்கொடுத்த நிழல்!

Intro:ஏலகிரி மலையில் பல கொலை குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 20 சிசிடிவி கேமரா பொருத்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலிடம் உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி சங்கம் சார்பில் 1 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது
Body:திருப்பத்தூர்
வேலூர் மாவட்டம்



வேலூர் மாவட்டம்

ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில்சுற்றுலா தளம் உள்ளது இந்தச் சுற்றுலா தளத்திற்கு ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்

இந்த நிலையில் கொலை குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது சமீபத்தில் ஏலகிரி மலையில் உள்ள தொழிலதிபரை கடத்தி சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது இது போல் நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது கொலைக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர்..

அதனால் உணவு விடுதி மற்றும் தங்கம் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் மூலம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு மலைப்பகுதியில் ஆங்காங்கே 20 சிசிடி கேமரா பொருத்த முடிவு செய்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் அவர்களிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள காசோலை உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதிசங்கத்தின் மூலம் ஒரு லட்சம் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது..


இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் உடனே அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு சிசிடிவி கேமரா பொருத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.