ETV Bharat / state

வேலூர் கோட்டையை கைப்பற்றப் போவது யார்?

author img

By

Published : Aug 9, 2019, 7:48 AM IST

வேலூர்: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி 8 மணிக்கு தொடங்குகிறது.

vellore

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தேர்தல் பணி

முதலில் ஆறு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, காலை 10 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் தெரியவரும். இந்தத் தேர்தலில் 71.51 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தேர்தல் பணி

முதலில் ஆறு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, காலை 10 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் தெரியவரும். இந்தத் தேர்தலில் 71.51 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Intro:
வாக்கு எண்ணிக்கையிற்கு அதிகாரிகள் வருகை.


Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடைப்பெற்றது,

இதில் வேலூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பெற்ற வாக்குபதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில்

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

அதற்காக பொறியியல் கல்லூரியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படு பலத்த சோதனைக்கு பிறகு முகவர்கள், மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.


Conclusion: முதலலில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு பின்னர் 10 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் தெரியவரும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.