ETV Bharat / state

வேலூரில் புதிதாக 105 பேருக்கு கரோனா

author img

By

Published : Sep 29, 2020, 5:42 PM IST

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.29) புதிதாக 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர்
வேலூர்

வேலூர் : தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் இன்று (செப். 29) புதிதாக 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,835ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 13,421 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திருப்பியுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி !

வேலூர் : தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் இன்று (செப். 29) புதிதாக 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,835ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 13,421 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திருப்பியுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.