ETV Bharat / state

பேராசிரியை கழுத்தில் இருந்த தங்க நகை அபேஸ்

வேலூர்: ஆற்காடு அருகே கல்லூரி பேராசிரியையிடம் அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 27, 2019, 11:53 PM IST

பேராசிரியை கழுத்தில் இருந்த தங்க நகை அபேஸ்

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கொள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுக்கரசி. பேராசிரியையான இவர் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது சொந்த வேலைக்காக உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தப்படி இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், அறிவுக்கரசி கழுத்தில் இருந்த மூன்று சரவன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

பேராசிரியை கழுத்தில் இருந்த தங்க நகை அபேஸ்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல்நிலையத்தில் அறிவுக்கரசி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த கொள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுக்கரசி. பேராசிரியையான இவர் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது சொந்த வேலைக்காக உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தப்படி இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், அறிவுக்கரசி கழுத்தில் இருந்த மூன்று சரவன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

பேராசிரியை கழுத்தில் இருந்த தங்க நகை அபேஸ்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஒடிவருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஆற்காடு காவல்நிலையத்தில் அறிவுக்கரசி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே

கல்லூரி பேராசிரியையிடம் 3 சவரன் நகை பறித்த சம்பவம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு


Body:வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கொள்ளப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் அறிவுக்கரசி இவர் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார் இந்த நிலையில் நேற்று அறிவுக்கரசி சொந்த வேலைக்காக உறவினர் ஒருவருடன் பேருந்து நிறுத்தத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அறிவுக்கரசியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார் இதனால் பதட்டமடைந்த அறிவுக்கரசி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார் ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து தப்பியதால் அவரை பிடிக்க முடியவில்லை இதையடுத்து அறிவுக்கரசி ஆற்காடு காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தினர் அப்போது கொள்ளை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன அதில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையன் ஒருவன் பைக்கில் பின்னால் வந்து அறிவுக்கரசியின் கழுத்தில் இருந்து நகையை பறிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன இந்த சிசிடிவி காட்சிகளை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.