ETV Bharat / state

கரோனா பாதிப்பு: வேலூரில் இன்று புதிதாக 147 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Aug 13, 2020, 9:02 PM IST

வேலூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு: வேலூரில் இன்று புதிதாக 147 பேருக்கு கரோனா உறுதி!
Corona details

வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 147 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 11ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 800 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், கரோனாவால் இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கரோனா எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 147 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 11ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 800 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், கரோனாவால் இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கரோனா எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.