ETV Bharat / state

கிணற்றில் இறங்கி 10 அடி மலைப்பாம்பை மீட்ட வன அலுவலர்!- வீடியோ

author img

By

Published : Sep 25, 2019, 9:30 PM IST

வேலூர்: காட்பாடி அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை வன அலுவலர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

10 Feet snake recovered from well

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் விவசாய கிணற்றில் பத்தடி நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் தகவல் கூறியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ஆற்காடு வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மலைப்பாம்பை மீட்ட வன அலுவலர்

சேர்க்காடு வன அலுவலர் கந்தசாமி தலைமையில் வந்த வன அலுவலர்கள் கிணற்றில் இறங்கி மலைப்பாம்பினை பிடித்தனர். வன அலுவலர்கள் அந்த மலைப்பாம்பை அருகிலுள்ள வின்னம்பள்ளி காப்புக் காட்டில் கொண்டு விட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் விவசாய கிணற்றில் பத்தடி நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் தகவல் கூறியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ஆற்காடு வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

மலைப்பாம்பை மீட்ட வன அலுவலர்

சேர்க்காடு வன அலுவலர் கந்தசாமி தலைமையில் வந்த வன அலுவலர்கள் கிணற்றில் இறங்கி மலைப்பாம்பினை பிடித்தனர். வன அலுவலர்கள் அந்த மலைப்பாம்பை அருகிலுள்ள வின்னம்பள்ளி காப்புக் காட்டில் கொண்டு விட்டனர்.

Intro:வேலூர் மாவட்டம்

காட்பாடி அருகே விவசாய கிணற்றில் 10 - அடி மலை பாம்பு பிடிப்பட்டது.
Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில்  விவசாய நில கிணற்றில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தவறி  விழந்து  இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அக்கிரமத்தின்  கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரிடம் பொதுமக்கள் கூறினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர்  ஆற்காடு வன சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பின்னர் அங்கு வந்த வன அலுவலர் கந்தசாமி தலைமையில் வந்த வன அலுவலர்கள் கிணற்றில் இறங்கி மலைப்பாம்பிணை பிடித்து அருகில் உள்ள  வின்னம்பள்ளி காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

மலைப் பாம்பு இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள்  அதனை காண அங்கு பலர் கூடினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.