ETV Bharat / state

திருச்சியில் இன்று 56 பேருக்கு கரோனா தொற்று!

author img

By

Published : Aug 10, 2020, 11:07 PM IST

திருச்சி: திருச்சியில் இன்று 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது.

trichy Corona Latest Update
trichy Corona Latest Update

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது. இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை ஆயிரத்து 251 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 289 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆயிரத்து 16 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 914 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது. இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை ஆயிரத்து 251 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 289 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 81ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆயிரத்து 16 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.