ETV Bharat / state

திருச்சியில் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி

author img

By

Published : May 5, 2019, 3:42 AM IST

திருச்சி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கோடைகால இலவசம் ஆன்மீக பயிற்சி முகாம் இன்று தொடங்கியது, இதில் 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .

திருச்சியில் மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட இலவசம் பயிற்ச்சிகள் அளிப்பு

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோயிலில் ருத்ரா சாந்தி யோகா டிரஸ்ட் சார்பில் தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த கோடைகால விடுமுறை பயிற்சியில் யோகா, தியானம், ஸ்லோகம், சூரிய நமஸ்காரம், பெயிண்டிங், கைவினை பயிற்சி, ஓவியம் வரைதல், நீதிபோதனைகள், திருக்குறள், பரதம், பாட்டு ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. யோகா குரு கிருஷ்ணகுமார் இந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் விஜயராணி ஆகியோர் செய்துள்ளனர்.

திருச்சியில் மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட இலவசம் பயிற்சி அளிப்பு

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோயிலில் ருத்ரா சாந்தி யோகா டிரஸ்ட் சார்பில் தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த கோடைகால விடுமுறை பயிற்சியில் யோகா, தியானம், ஸ்லோகம், சூரிய நமஸ்காரம், பெயிண்டிங், கைவினை பயிற்சி, ஓவியம் வரைதல், நீதிபோதனைகள், திருக்குறள், பரதம், பாட்டு ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. யோகா குரு கிருஷ்ணகுமார் இந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் விஜயராணி ஆகியோர் செய்துள்ளனர்.

திருச்சியில் மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட இலவசம் பயிற்சி அளிப்பு
Intro:திருச்சி மலைக்கோட்டையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச ஆன்மீக பயிற்சி தொடங்கியது.


Body:திருச்சி: பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆன்மீக பயிற்சி மலைக்கோட்டையில் இன்று தொடங்கியது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான 18 நாட்கள் ஆன்மீக அறநெறி பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. ருத்ரா சாந்தி யோகா டிரஸ்ட் சார்பில் இந்த பயிற்சி தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த கோடைகால விடுமுறை பயிற்சியில் யோகா, தியானம், ஸ்லோகம், சூரிய நமஸ்காரம், பெயிண்டிங், கைவினை பயிற்சி, ஓவியம் வரைதல், நீதிபோதனைகள், திருக்குறள், பரதம், பாட்டு ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. யோகா குரு கிருஷ்ணகுமார் இந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் விஜயராணி ஆகியோர் செய்துள்ளனர். இதில் சுமார் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.