மயிலாடுதுறையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்டத்தில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால், இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 02 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 5 minutes ago
நீரில்லா காவிரி துலா கட்டம்.. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு! - Cauvery Thula Kattam
சென்னை டென்னிஸ் மைதானத்தின் பார்வையாளர் மாடத்திற்கு விஜய் அமிர்தராஜ் பெயர்! - Vijay Amritraj Pavilion
சென்னையில் டென்னிஸ் மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜனின் பெயரை வைத்து திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, தனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்தது தனது வாழ்வில் உணர்வுப்பூர்வமான தருணம் என விஜய் அமிர்தராஜ் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். | Read More
சென்னையில் மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது! - Old Woman Jewels Robbery Case
சென்னை அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கு: விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உத்தரவு! - Sri Lankan Youth Visa Extension
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கில், இலங்கையைச் சார்ந்த மனுதாரரின் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை! - Pocso Case Transfer to CBI
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில அரசு அசத்தல் திட்டம்! - Maternity death
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் கீழ் குறைவாகக் குறைப்பதே நோக்கம் என அதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. | Read More
நீரில்லா காவிரி துலா கட்டம்.. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு! - Cauvery Thula Kattam
மயிலாடுதுறையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்டத்தில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால், இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. | Read More
சென்னை டென்னிஸ் மைதானத்தின் பார்வையாளர் மாடத்திற்கு விஜய் அமிர்தராஜ் பெயர்! - Vijay Amritraj Pavilion
சென்னையில் டென்னிஸ் மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜனின் பெயரை வைத்து திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, தனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்தது தனது வாழ்வில் உணர்வுப்பூர்வமான தருணம் என விஜய் அமிர்தராஜ் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். | Read More
சென்னையில் மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது! - Old Woman Jewels Robbery Case
சென்னை அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கு: விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உத்தரவு! - Sri Lankan Youth Visa Extension
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கில், இலங்கையைச் சார்ந்த மனுதாரரின் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை! - Pocso Case Transfer to CBI
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில அரசு அசத்தல் திட்டம்! - Maternity death
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் கீழ் குறைவாகக் குறைப்பதே நோக்கம் என அதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. | Read More