ETV Bharat / state

திருச்சியில் தேசிய கராத்தே போட்டி: கெத்து காட்டிய வீரர்கள்

திருச்சி: தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனா்.

author img

By

Published : Feb 17, 2020, 12:05 PM IST

Karate
Karate

தேசிய அளவிலான கராத்தே போட்டி திருச்சி தேசிய கல்லூரியில் நேற்று (பிப். 16) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

தமிழ்நாட்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். கத்தா, கும்தே ஆகிய பிாிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய கராத்தே போட்டி

தமிழ்நாடு ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்க செயலாளா் ஈஸ்வா்குமாா் இந்த போட்டிகளுக்கு முன்னிலை வகித்தார். தேசிய அணி பயிற்சியாளா் ரவி, ஆசிய போட்டிகளில் நடுவராக இருந்த மணிவண்ணன் ஆகியோா் இதில் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டிகளின் முடிவில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய அளவிலான கராத்தே போட்டி திருச்சி தேசிய கல்லூரியில் நேற்று (பிப். 16) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

தமிழ்நாட்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். கத்தா, கும்தே ஆகிய பிாிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய கராத்தே போட்டி

தமிழ்நாடு ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்க செயலாளா் ஈஸ்வா்குமாா் இந்த போட்டிகளுக்கு முன்னிலை வகித்தார். தேசிய அணி பயிற்சியாளா் ரவி, ஆசிய போட்டிகளில் நடுவராக இருந்த மணிவண்ணன் ஆகியோா் இதில் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டிகளின் முடிவில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.