ETV Bharat / state

வாரத்தின் முதல் நாளில் எழுச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை - பங்குசந்தை வர்த்தகம்

மும்பை: வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

BSE
author img

By

Published : Sep 9, 2019, 12:59 PM IST

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தையின் வர்த்தகமானது தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கிய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 191 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் காரணமாகவும் இந்த இரு துறைகளின் பங்குகளை கூர்மையாக முதலீட்டாளர்கள் கவனித்துவருகின்றனர்.

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தையின் வர்த்தகமானது தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கிய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 191 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாகவும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் காரணமாகவும் இந்த இரு துறைகளின் பங்குகளை கூர்மையாக முதலீட்டாளர்கள் கவனித்துவருகின்றனர்.

Intro: தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னிட்டு தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்


Body:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர் கடையம் வனவர் செல்லத்துரை மற்றும் தென்காசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர் முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டு இவர்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்வது என்று மாவட்டத்தை வங்கிக் குழுவினர் கேட்டுக் கொண்டனர் இதில் கலந்து கொண்ட ரத்த தானம் செய்த நபர்களுக்கு அரசு சார்பில் நான் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.