ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

புதுச்சேரி: ஆரோவில் பகுதியில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

family suicide in aurovile
author img

By

Published : Oct 18, 2019, 2:38 PM IST

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் வசித்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் கிருத்திகா (17), சமிக்ஷா (12) என்ற இரு மகள்களும் இருந்தனர். இவரும் இவரது மனைவியும் ஆரோவில் பவுண்டேஷனில் பணிபுரிந்தனர்.

இந்தச்சூழலில் திங்கட்கிழமை சுந்தரமூர்த்தியிடம் ஃபோனில் பேசிய உறவினர்கள், நேற்று அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்களால் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் சந்தேகமடைந்து, நேற்று நேரில் வந்து பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவலளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், தீபாவளிக்கு சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தரமூர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பேரம் பேசுவது போல் நடித்து செல்ஃபோன் திருட்டு; சிசிடிவி உதவியோடு போலீஸ் விசாரணை!

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் வசித்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் கிருத்திகா (17), சமிக்ஷா (12) என்ற இரு மகள்களும் இருந்தனர். இவரும் இவரது மனைவியும் ஆரோவில் பவுண்டேஷனில் பணிபுரிந்தனர்.

இந்தச்சூழலில் திங்கட்கிழமை சுந்தரமூர்த்தியிடம் ஃபோனில் பேசிய உறவினர்கள், நேற்று அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்களால் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் சந்தேகமடைந்து, நேற்று நேரில் வந்து பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவலளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், தீபாவளிக்கு சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தரமூர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பேரம் பேசுவது போல் நடித்து செல்ஃபோன் திருட்டு; சிசிடிவி உதவியோடு போலீஸ் விசாரணை!

Intro:புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தர மூர்த்தி மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் தற்கொலை.... Body:புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தர மூர்த்தி மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் தற்கொலை....

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி. ஆரோவில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷனில் வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு 2 மகள்கள். இவரது மூத்த மகள் கிருத்திகா பிளஸ் டூ படித்து வருகின்றார். இவர் இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இன்னைலியில் விழுப்புரத்தில் உள்ள உறவினர்கள் திங்கள்கிழமை போனில் பேசியுள்ளனர். அதன்பின்பு நேற்று தொடர்பு கொண்டபோது அவர்கள் போன் அனைத்து வைக்கப்பட்ருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் நேற்று நேரில் வந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி , அவரது மனைவி , இரண்டு மகள்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்தததால் ஆரோவில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆரோவில் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

பேட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார்Conclusion:புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தர மூர்த்தி மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் தற்கொலை....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.