ETV Bharat / state

'நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 39 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்' - திருப்பூர் ஆட்சியர்

author img

By

Published : Apr 1, 2020, 3:43 PM IST

திருப்பூர்: மாவட்டத்திலிருந்து டெல்லி சென்று நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 39 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

inspection
inspection

திருப்பூரில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிருமிநாசினி பாதை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும். தற்போதுவரை ஆயிரத்து 312 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி சென்றுவந்த 39 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘நம்பிக்கையோடு இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவருவோம்’ - சீமான்

திருப்பூரில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிருமிநாசினி பாதை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும். தற்போதுவரை ஆயிரத்து 312 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி சென்றுவந்த 39 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிகுறியும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘நம்பிக்கையோடு இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவருவோம்’ - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.