ETV Bharat / state

சி.ஏ.ஏ. திரும்பப் பெற வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத் பேரணி - Tiruppur dawheed jamaat rally against caa

திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி நடைபெற்றது.

dawheed jamaat rally against_caa_nrc திருப்பூர் தவ்ஹீத் ஜமாத் கண்டன பேரணி சிஏஏ வாபஸ் பெற வலியுறித்தி தவ்ஹீத் ஜமாத் கண்டன பேரணி குடியுரிமை சட்டம் வாபஸ் பெற தவ்ஹீத் ஜமாத் கண்டன பேரணி Tiruppur dawheed jamaat rally against caa Dawheed Jamaat protests against withdrawal of citizenship law
Tiruppur dawheed jamaat rally against caa
author img

By

Published : Jan 25, 2020, 2:32 PM IST

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் சுமார் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்

இந்தப் பேரணி காதர் சலீமா திருமண மண்டபம் முன்பு தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், பெண்கள் கையில் தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:

சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேனா வழங்கியதால் பெரும் பரபரப்பு!

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் சுமார் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்

இந்தப் பேரணி காதர் சலீமா திருமண மண்டபம் முன்பு தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், பெண்கள் கையில் தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:

சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேனா வழங்கியதால் பெரும் பரபரப்பு!

Intro:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை திரும்பப் பெறக் கோரியும் திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது இதில் இஸ்லாமிய பெண்கள் கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.


Body:குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் வாங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி திருப்பூரில் இன்று நடந்தது சி ஏ ஏ என் ஆர் சி உள்ளிட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலதரப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருப்பூர் பல்லடம் ரோடு காதர் சலீமா திருமண மண்டபம் முன்பு சுமார் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று அங்கிருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர் இதில் பெண்கள் கையில் தேசிய கொடியுடன் ஏந்தி குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.