ETV Bharat / state

மாநில அளவிலான கராத்தே போட்டி: சாகசத்தை காட்டிய மாணவ - மாணவிகள்

திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

மாநில அளவிலான கராத்தே போட்டி
author img

By

Published : Jul 28, 2019, 9:19 PM IST

மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. INOUK-HA-SHITORYU-KERISHINKAI-KARATE-DO-INDIA என்ற அமைப்பு இந்த போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் 5 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்குக் கட்டா, குமுத்தே ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான கராத்தே போட்டி

பள்ளிகளில் இதுபோன்ற தற்காப்புக் கலைகள் கற்பதன் மூலம் மாணவர்களுக்கு பயத்தைப் போக்கி தைரியத்தை அளிக்க முடியும். இது போன்ற தற்காப்புக் கலைகளை கற்பதற்கு குழந்தைகள் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த கராத்தே போட்டி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. INOUK-HA-SHITORYU-KERISHINKAI-KARATE-DO-INDIA என்ற அமைப்பு இந்த போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் 5 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்குக் கட்டா, குமுத்தே ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான கராத்தே போட்டி

பள்ளிகளில் இதுபோன்ற தற்காப்புக் கலைகள் கற்பதன் மூலம் மாணவர்களுக்கு பயத்தைப் போக்கி தைரியத்தை அளிக்க முடியும். இது போன்ற தற்காப்புக் கலைகளை கற்பதற்கு குழந்தைகள் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த கராத்தே போட்டி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

Intro:inouk_ha_shitoryu_keishinkai_karate_do_india அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடந்தது. இதில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



Body:inouk_ha_shitoryu_keishinkai_karate_do_india அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. மாநில அளவில் நடைபெறும் இந்த கராத்தே போட்டியில் கோவை ஈரோடு நாமக்கல் சேலம் கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர். போட்டிகள் எடைப் பிரிவில் 5 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கும் இப்போட்டிகள் நடத்தப்பட்டது இப்போட்டிகள் கட்டா, குமுத்தே ஆகிய இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர் குறிப்பாக 5 முதல் 10 வயது உள்ள சிறுவர் சிறுமியர் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தற்போதைய காலகட்டங்களில் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது பள்ளிகளில் இது போன்ற தற்காப்பு கலைகள் கற்பதன் மூலம் அவர்களுக்கு பயத்தை போக்கி தைரியத்தை அளிக்க முடியும் இது போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கு குழந்தைகள் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த கராத்தே போட்டி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.