ETV Bharat / state

‘பிராய்லர் கோழி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு’ - அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம்! - பிராய்லர் கோழிகளில் நோய்தாக்குதல்

திருப்பூர்: வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கலில் பிராய்லர் கோழிகளில் நோய் தாக்குதல் இருப்பதாகப் பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

minister-udumalai-radha-krishnan-pressmeet-in-tirupur
minister-udumalai-radha-krishnan-pressmeet-in-tirupur
author img

By

Published : Dec 1, 2019, 2:10 PM IST

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி பகுதியில் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 400 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா நாட்டுக் கோழிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக பரவும் வதந்திகளில் உண்மையில்லை. இதுவரை அரசுக்கு எந்த புகாரும் வரவில்லை. பிராய்லர் கோழி விற்பனையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. மக்களும் நன்கு பயன்படுத்திவருகிறார்கள்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு பிராய்லர் கோழி வளர்க்கும் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவும், நோய் தாக்குதல் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதை நம்பவேண்டாம்’ என்றார்.

இதையும் படிங்க: முழுக் கோழியை செரிக்க முடியாமல் துப்பிய மலைப்பாம்பு!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி பகுதியில் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 400 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா நாட்டுக் கோழிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக பரவும் வதந்திகளில் உண்மையில்லை. இதுவரை அரசுக்கு எந்த புகாரும் வரவில்லை. பிராய்லர் கோழி விற்பனையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. மக்களும் நன்கு பயன்படுத்திவருகிறார்கள்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு பிராய்லர் கோழி வளர்க்கும் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவும், நோய் தாக்குதல் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதை நம்பவேண்டாம்’ என்றார்.

இதையும் படிங்க: முழுக் கோழியை செரிக்க முடியாமல் துப்பிய மலைப்பாம்பு!

Intro:வாட்சாப் போன்ற சமூக வளைதலங்கலில் பிராய்லர் கோழிகளில் நோய்தாக்குதல் இருப்பதாக பரப்ப்படும் தகவல்கள்களில் உண்மையில்லை உடுமலை அருகே குடிமங்கலத்தில் விலையில்லா நாட்டு கோழிகளில் வழங்கி விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஸ்னன் பேட்டிBody:திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி பகுதியில் விலையில்லா நாட்டுகோழிகள் வழங்கும் விழா கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

இதில் 400 பயனாளிகளுக்கு சுமார் எட்டுலட்சத்து முப்பதாயிரம் மதிப்பிலான விலையில்லா நாட்டு கோழிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்

அப்போது பிராய்லர் கோழிகளில் நோய்தாக்குதல் இருப்பதாக வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைதலங்களில் பரப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்




வாட்சாப் போன்றவற்றில் பிராய்லர்கோழிகளுக்குநோய்தாக்குதல் இருப்பதாக பரவும் வதந்திகளில் உன்மையில்லை
இதுவரை அரசு எந்த புகாரும் வரவில்லை எனவும்பிராய்லர்கோழி விற்பனையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லைமக்களும் நன்கு பயன்படுத்திவருகிறார்கள் எனவும் கூறிய அமைச்சர்

இருப்பினும் தமிழக முதல்வர் உத்திரவின் பேரில் மண்டல் இனை இயக்குஞர் மற்றும் துணைஇயக்குஞர் தலைமையில் குழு அமைக்கபட்ட பிராய்லர் கோழி வளர்க்ககும் பண்ணைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யவும் நோய் தாக்குதல் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என கூறினார்

தவறான தகவல்களை தரபடுவதை நம்பவேண்டாம் எனவும் கேட்டுகொண்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.