ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்! போக்குவரத்து பாதிப்பு - மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனம்

திருப்பூர்: கனமழை காரணமாக உடுமலையிலிருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனம்
author img

By

Published : Aug 8, 2019, 10:05 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுலாதளமான மூணாறில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு நகர பகுதிகளிலும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் கன மழை காரணமாக உடுமலை - மூணாறு சாலையில் மூணாறு அருகே பெரியாவரை என்னும் இடத்தில் அமைந்துள்ள பாலம் மழைநீரால் பாதிப்புகுள்ளாகியுள்ளது. இதனால், மறையூரிலிருந்து மூணாறுவரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்

மூணாறு மற்றும் மறையூரின் பல பகுதிகளில் சாலைகள் மழைவெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதால் உடுமலையிலிருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுலாதளமான மூணாறில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு நகர பகுதிகளிலும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் கன மழை காரணமாக உடுமலை - மூணாறு சாலையில் மூணாறு அருகே பெரியாவரை என்னும் இடத்தில் அமைந்துள்ள பாலம் மழைநீரால் பாதிப்புகுள்ளாகியுள்ளது. இதனால், மறையூரிலிருந்து மூணாறுவரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்

மூணாறு மற்றும் மறையூரின் பல பகுதிகளில் சாலைகள் மழைவெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதால் உடுமலையிலிருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Intro:Body:உடுமலை மூனாறு சாலையில் கண மழை காரணமாக கேரள மாநிலம் மூனாறு அருகே பெரியாவரை என்ற இடத்தில்உள்ள பாலம் மழைநீரால் பாதிப்புகுள்ளானதால்போக்குவரத்து பாதிப்பு

கண மழைகாரணமாக கேரளாவில் சாலைகள் பாதிப்புகுள்ளாவதால் உடுமலையிலிருந்து கேரளா மூனாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல்

திருப்பூர் மாவட்டம்உடுமலை அருகே உள்ள சுற்றுலாதளமான கேரளா மாநிலம் மூனாறில் கணமழை பெய்துவரும்கிறது இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடுவதோடு நகர பகுதிகளிலும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது

இந்நிலையில் கண மழைகாரணமாக உடுமலை மூனாறு சாலையில் மூனாறு அருகே பெரியாவரை என்னும் இடத்தில் பாலம் மழைநீரால் பாதிப்புகுள்ளானதால் மறையூரிலிருந்து மூனாறுவரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

மூனாறு மற்றும் மறையூரின் பல பகுதிகளில் சாலைகள் மழைவெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதால் உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூனாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.