ETV Bharat / state

மாட்டுவண்டிகளில் வந்து கோயிலில் வழிபாடு!

திருப்பூர்: ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பூஜை செய்தனர்.

author img

By

Published : Jul 31, 2019, 4:30 PM IST

விவசாயிகள்  ரேக்ளா மாட்டுவண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து வழிபாடுகள் செய்தனர்.

மாட்டுவண்டிகளில் வந்து கோயிலில் வழிபாடு!

முன்னோர்களுக்கு தர்பணம் செய்தும் கால்நடைகள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக சாலைகளில் மாடுகளை ஓட்டி சென்று மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ரேக்ளா மாட்டு வண்டிகளில் வந்து வழிபாடுகள் செய்தனர்.

மாட்டுவண்டிகளில் வந்து கோயிலில் வழிபாடு!

முன்னோர்களுக்கு தர்பணம் செய்தும் கால்நடைகள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக சாலைகளில் மாடுகளை ஓட்டி சென்று மகிழ்ந்தனர்.

Intro:Body:உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ரேக்ளா மாட்டு வண்டிகளுடன் வந்து வழிபாடு நடத்திய விவசாயிகள்

முன்னோர்களுக்கு தர்பணம் செய்தும் கால்நடைகள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு வழிபாடுகள் முடிந்த பின்பு வழிநெடுக மாட்டுவண்டிகளை வேகமாய் ஒட்டி மகிழ்ச்சி..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ளது பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில்

சிவன் பிரம்மா விஸ்னு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாய் எழுந்தருளி காட்சிதரும் இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் ரேக்ளா மாட்டுவண்டிகளில் வந்து சிறப்பு வழிபாடுகள் செய்வது வழக்கம்

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான ரேக்ளா மாட்டுவண்டிகளில் திரண்டு வந்த விவசாயிகள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தும் கால்நடைகள் நலமுடன் வாழவும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்

வழிபாடுகள் முடித்த பின்பு வழிநெடுக மாடுகளை வேகமாக ஓட்டி மகிழ்ந்தனர். ஒருவர் பின் ஒருவராக வரிசையாக சாலைகளில் உற்சாகமாக மாட்டுவண்டிகளை ஒட்டி சென்றனர்

ஆடி அம்மாவாசை நாளை முன்னிட்டு அதிகாலை முதலே அமணலிங்கேஸ்வரர் கோவிலில் விவசாயிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டுசென்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.