ETV Bharat / state

பைக் திருட்டு; சிசிடிவி காட்சியை வைத்து போலீஸ் விசாரணை

திருப்பத்தூரில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Aug 3, 2021, 9:37 PM IST

இருசக்கர வாகனம் திருட்டு
இருசக்கர வாகனம் திருட்டு

திருப்பத்தூர்: ஆம்பூர் கிருஷ்ணாபுரம் சாது தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் நேற்று (ஆக.2) தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்துள்ளார். பின்னர், வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியதைக் கண்டு அதிர்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தார்.

சிசிடிவி காட்கள் மூலம் விசாரணை

அதில், அடையாளம் தெரியாத இருவர், சாலைை நோட்டமிட்டு, பிறகு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடம் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இருசக்கர வாகனம் திருட்டு

இதனைக் கண்ட சரத்குமார் உடனடியாக இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையிழப்பு: இருசக்கர வாகனம் திருடிய இளைஞர்கள் கைது!

திருப்பத்தூர்: ஆம்பூர் கிருஷ்ணாபுரம் சாது தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் நேற்று (ஆக.2) தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவைத்துள்ளார். பின்னர், வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியதைக் கண்டு அதிர்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தார்.

சிசிடிவி காட்கள் மூலம் விசாரணை

அதில், அடையாளம் தெரியாத இருவர், சாலைை நோட்டமிட்டு, பிறகு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை திருடம் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இருசக்கர வாகனம் திருட்டு

இதனைக் கண்ட சரத்குமார் உடனடியாக இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையிழப்பு: இருசக்கர வாகனம் திருடிய இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.