ETV Bharat / state

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி : அமச்சூர் கபடி கழகம் சார்பில் 47ஆவது ஆண்கள், பெண்கள், ஜூனியர் அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

amature_kabadi_competition
amature_kabadi_competition
author img

By

Published : Feb 7, 2021, 11:03 PM IST

இந்தப் போட்டிகளை கபடி கழக தலைவர் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் எனப் இப்போட்டிகள் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி - ஓட்டப்பிடாரம் அணிகள் 60 - 17 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு கருங்குளம் அணியும், விளாத்திகுளம் அணிகள் மோதின. இதில் விளாத்திகுளம் அணி 25-16 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோப்பைகளை வழங்கினார்.

மாவட்ட அளவில் நடைப்பெற்ற கபடி போட்டி

இதையும் படிங்க: குரும்பா சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை

இந்தப் போட்டிகளை கபடி கழக தலைவர் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் எனப் இப்போட்டிகள் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி - ஓட்டப்பிடாரம் அணிகள் 60 - 17 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு கருங்குளம் அணியும், விளாத்திகுளம் அணிகள் மோதின. இதில் விளாத்திகுளம் அணி 25-16 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோப்பைகளை வழங்கினார்.

மாவட்ட அளவில் நடைப்பெற்ற கபடி போட்டி

இதையும் படிங்க: குரும்பா சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.