ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர்களுக்கு வலைவீச்சு! - தூத்துக்குடி க்ரைம் செய்திகள்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஏடிஎம்
ஏடிஎம்
author img

By

Published : Nov 5, 2020, 8:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பசுவந்தனை ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் உள்ளது.

இங்கு இன்று (நவ.5) அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் ஏடிஎம் இயந்திரம் உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் தப்பியது.

இதையடுத்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மற்றும் காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பசுவந்தனை ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் உள்ளது.

இங்கு இன்று (நவ.5) அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் ஏடிஎம் இயந்திரம் உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் தப்பியது.

இதையடுத்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மற்றும் காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.