ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது!

author img

By

Published : Nov 13, 2020, 8:26 PM IST

தூத்துக்குடி: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

man-arrested-by-pocso-and-thuggery
man-arrested-by-pocso-and-thuggery

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் எடிசன்(33). அவர், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், எடிசனை போக்சோவில் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குற்றவாளி மீது குண்டர் சட்டம் பதிய ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் எடிசன்(33). அவர், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், எடிசனை போக்சோவில் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குற்றவாளி மீது குண்டர் சட்டம் பதிய ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.