ETV Bharat / state

திருவாரூர் மாவட்ட குடும்பநல நீதிமன்றக் கட்டடம் திறப்பு விழா!

author img

By

Published : Nov 22, 2019, 6:56 PM IST

திருவாரூர்: மன்னார்குடியில் மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை நீதிபதி கலைமதி திறந்து வைத்தார்.

Thiruvarur District Family Welfare Court Opening Ceremony

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கலைமதி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் வழக்குகளையும் துவக்கி வைத்தார் . இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், குடும்பநல நீதிமன்ற நீதிபதி பக்கிரிசாமி , சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி உள்பட வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம்

மேலும் திருவாரூர் மாவட்டத்திலேயே மன்னார்குடி பகுதியில் தான் குடும்ப பிரச்சனைகள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் தான் குடும்பநல நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இங்கு கொண்டு வந்துள்ளதாகவும், வழக்குகள் விரைந்து முடிக்க எளிதாகவும் இருக்கும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் - ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கலைமதி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் வழக்குகளையும் துவக்கி வைத்தார் . இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், குடும்பநல நீதிமன்ற நீதிபதி பக்கிரிசாமி , சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி உள்பட வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் புதிதாக குடும்ப நல நீதிமன்றம்

மேலும் திருவாரூர் மாவட்டத்திலேயே மன்னார்குடி பகுதியில் தான் குடும்ப பிரச்சனைகள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் தான் குடும்பநல நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இங்கு கொண்டு வந்துள்ளதாகவும், வழக்குகள் விரைந்து முடிக்க எளிதாகவும் இருக்கும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும் - ஸ்டாலின்

Intro:Body:மன்னார்குடியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற புதிய கட்டிடத்தை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கலைமதி திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கலைமதி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அதனை தொடர்ந்து வழக்குகளை துவக்கி வைத்தார் . இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் , குடும்பநல நீதிமன்ற நீதிபதி பக்கிரிசாமி , சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் , ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவாரூர்
மாவட்டத்திலேயே மன்னார்குடி பகுதியில்தான் குடும்ப பிரச்சனைகள் அதிகமாக உள்ளது, அதனால் தான் குடும்ப நல நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இங்கு கொண்டு வந்துள்ளதாகவும், வழக்குகள் விரைந்து முடிக்க எளிதாகவும் இருக்கும் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.