திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் இன்று (ஏப்.27) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
திருவாரூர்: திருதுறைபூண்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
![கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:19:12:1619513352-tn-tvr-02-ttp-corona-kapasura-water-issue-vis-script-tn10029-27042021132906-2704f-1619510346-982.jpg?imwidth=3840)
இந்நிகழ்வில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர்கள், மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:19:12:1619513352_tn-tvr-02-ttp-corona-kapasura-water-issue-vis-script-tn10029_27042021132906_2704f_1619510346_982.jpg)
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் இன்று (ஏப்.27) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாணவர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர்கள், மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![கரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:19:12:1619513352_tn-tvr-02-ttp-corona-kapasura-water-issue-vis-script-tn10029_27042021132906_2704f_1619510346_982.jpg)