ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

author img

By

Published : Mar 11, 2020, 4:44 PM IST

திருவண்ணாமலை: பூமாத்தான்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து விற்பனைக்காக இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

woman-arrested-for-selling-ganja-police-action
woman-arrested-for-selling-ganja-police-action

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது, மாவட்ட காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பூமாத்தான்குளம் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் எஸ்.சுந்தரேசன் தலைமையிலான காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர் ஆஷா
கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர் ஆஷா

அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆஷா(31) என்ற பெண் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல் துறை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கருவேலங்காட்டுக்குள் இளைஞர் எரித்துக் கொலை

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது, மாவட்ட காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பூமாத்தான்குளம் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் எஸ்.சுந்தரேசன் தலைமையிலான காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர் ஆஷா
கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர் ஆஷா

அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆஷா(31) என்ற பெண் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல் துறை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கருவேலங்காட்டுக்குள் இளைஞர் எரித்துக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.