ETV Bharat / state

போலி ஆவணம் தயாரித்து 2.35 ஏக்கர் நிலம் அபகரிப்பு!

திருவண்ணாமலை: போலி ஆவணம் தயாரித்து தனது 2.35 ஏக்கர் நிலத்தை அபகரித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென 90 வயது மூதாட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து 2.35 ஏக்கர் நிலம் அபகரிப்பு.
author img

By

Published : Jul 15, 2019, 7:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்துவருபவர் 90 வயது மூதாட்டி அம்புஜம் அம்மாள். இந்நிலையில், தனது நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அம்புஜம் அம்மாள் மனு அளித்தபோது

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், "இறந்துபோன எனது கணவர் பெயரில் உள்ள 2.35 ஏக்கர் நிலத்தை திருவண்ணாமலை வருவாய்த் துறை அலுவலர்கள், என் ஊரைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சாண்டி பெயரைக் கொண்டு கூட்டுப் பட்டாவாக மாற்றி, பின்பு தனிப்பட்டாவாக மாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றிய பட்டாவை தீவிர விசாரணை செய்து என் கணவர் பெயரில் மாற்றித் தர வேண்டும்" என கோரிக்கைவிடுத்திருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்துவருபவர் 90 வயது மூதாட்டி அம்புஜம் அம்மாள். இந்நிலையில், தனது நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அம்புஜம் அம்மாள் மனு அளித்தபோது

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், "இறந்துபோன எனது கணவர் பெயரில் உள்ள 2.35 ஏக்கர் நிலத்தை திருவண்ணாமலை வருவாய்த் துறை அலுவலர்கள், என் ஊரைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சாண்டி பெயரைக் கொண்டு கூட்டுப் பட்டாவாக மாற்றி, பின்பு தனிப்பட்டாவாக மாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றிய பட்டாவை தீவிர விசாரணை செய்து என் கணவர் பெயரில் மாற்றித் தர வேண்டும்" என கோரிக்கைவிடுத்திருந்தார்.

Intro:போலி ஆவணம் தயாரித்து தனது 2.35 ஏக்கர் சொத்தை அபகரித்து உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து , அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத் தரக்கோரி 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.


Body:போலி ஆவணம் தயாரித்து தனது 2.35 ஏக்கர் சொத்தை அபகரித்து உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து , அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத் தரக்கோரி 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வருபவர் 90 வயது மதிக்கத்தக்க அம்புஜம் அம்மாள். இவரது இறந்துபோன கணவர் பெயரில் 2.35 ஏக்கர் நிலம் உள்ளது . அந்த நிலத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் மனவளர்ச்சி குன்றிய பிச்சாண்டி பெயரை கொண்டு கூட்டு பட்டாவாக மாற்றி, பின்பு தனிப்பட்டாவாக மாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர். இதற்கு சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் அவருடைய தம்பி மற்றும் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் துணையுடன் பட்டாவை கம்ப்யூட்டரில் மாற்றியுள்ளனர். எந்த அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜமாபந்தியில் dro விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உங்களிடம் தற்போது மனு அளித்தால் நீதி கிடைக்கும் என்பதால் உங்களிடம் வந்து மனு அளிக்க வந்துள்ளேன். எனவே பட்டாவில் பெயர் மாற்றியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றிய பட்டாவை தீவிர விசாரணை செய்து என் கணவர் பெயரில் பட்டாவை மாற்றித் தர வேண்டும் என்று அந்த மனுவில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தெரிவித்துள்ளார்.


Conclusion:போலி ஆவணம் தயாரித்து தனது 2.35 ஏக்கர் சொத்தை அபகரித்து உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து , அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத் தரக்கோரி 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.