ETV Bharat / state

திருவண்ணாமலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 182ஆக உயர்வு - திருவண்ணாமலை கரோனா விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது.

today 11 person caught corona in thiruvannamalai which increases to 182
தி.மலலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 182 ஆக உயர்வு.
author img

By

Published : May 24, 2020, 9:30 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரவிலிருந்து வந்த நான்கு பேர், சென்னையிலிருந்து வந்த நான்கு பேர், விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ஒருவர், திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 11 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 3 ஆயிரத்து 354 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரத்து 185 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்து 479 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 18 பேர் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை வெளியூர்களிலிருந்தவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

today 11 person caught corona in thiruvannamalai which increases to 182
மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவு
இவர்கள் அனைவரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு, கரோனா உறுதியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வந்தவர்களை கையாள்வது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரவிலிருந்து வந்த நான்கு பேர், சென்னையிலிருந்து வந்த நான்கு பேர், விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ஒருவர், திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 11 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 3 ஆயிரத்து 354 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரத்து 185 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்து 479 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 18 பேர் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை வெளியூர்களிலிருந்தவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

today 11 person caught corona in thiruvannamalai which increases to 182
மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவு
இவர்கள் அனைவரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு, கரோனா உறுதியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வந்தவர்களை கையாள்வது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.