ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.30 கோடி உண்டியல் வசூல்!

author img

By

Published : Jan 15, 2020, 1:49 PM IST

Updated : Jan 15, 2020, 1:57 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 ரூபாய் ஆகும்.

Rs1.30 crore Collection in Thiruvananamalai Temple at Markali Full Moon Function
Rs1.30 crore Collection in Thiruvananamalai Temple at Markali Full Moon Function

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் திறந்து கணக்கிடப்பட்டது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இந்தக் காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 ரூபாய் ரொக்க வருமானம் கிடைத்தது. இதுதவிர 88 கிராம் தங்கம் 707 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையில் ரூ.1.30 கோடி உண்டியல் வசூல்

இந்தத் தகவலை திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் கூறினார்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.5.71 கோடி!

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் திறந்து கணக்கிடப்பட்டது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இந்தக் காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 ரூபாய் ரொக்க வருமானம் கிடைத்தது. இதுதவிர 88 கிராம் தங்கம் 707 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையில் ரூ.1.30 கோடி உண்டியல் வசூல்

இந்தத் தகவலை திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் கூறினார்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.5.71 கோடி!

Intro:அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497.Body:அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் திறந்து கணக்கிடப்பட்டது.

வெளி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசித்து உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது கிரிவலம் முடிந்ததும் எண்ணப்படுவது வழக்கம்.

அண்ணாமலையார் திருக்கோயில் உண்டியல்கள் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

மார்கழிமாத கிரிவலம் வந்த பக்தர்கள் ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 பணம் , 88 கிராம் தங்கம் 707 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தினர் என்பது தெரியவந்தது என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.

Conclusion:அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497.
Last Updated : Jan 15, 2020, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.