ETV Bharat / state

இந்தியன் வங்கி அலுவலர்களுக்கு கரோனா!

author img

By

Published : Jul 15, 2020, 5:52 PM IST

திருவண்ணாமலை: வந்தவாசியில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளர் உள்ளிட்ட 3 அலுவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் உதவி மேலாளர் உள்ளிட்ட 3 அலுவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால் தற்காலிகமாக வங்கி மூடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உதவி மேலாளர் உள்ளிட்ட 3 அலுவலர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.

இதன் காரணமாக இந்தியன் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் வங்கி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் உதவி மேலாளர் உள்ளிட்ட 3 அலுவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால் தற்காலிகமாக வங்கி மூடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உதவி மேலாளர் உள்ளிட்ட 3 அலுவலர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.

இதன் காரணமாக இந்தியன் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் வங்கி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.