ETV Bharat / state

கரோனா காரணமாக சாத்தனூர் அணை மார்ச் 31 வரை மூடப்படும்

author img

By

Published : Mar 18, 2020, 3:02 PM IST

திருவண்ணாமலை: கரோனா பரவல் தடுப்பு காரணமாக சாத்தனூர் அணை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

sathanur-dam
sathanur-dam

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தனூர் அணை

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை செங்கம் அருகேயுள்ள சாத்தனூர் அணை, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் அணைக்கு வந்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அணையின் நுழைவாயில் முன்பே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தனூர் அணை

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை செங்கம் அருகேயுள்ள சாத்தனூர் அணை, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் அணைக்கு வந்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அணையின் நுழைவாயில் முன்பே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.