ETV Bharat / state

மகா தீபத் திருவிழாவில் போலீஸ் அலட்சியம் - பக்தர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 11, 2019, 10:10 AM IST

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது காவல் துறையினர், அரசு அலுவலர்களின் போக்கு பக்தர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

maha deepam police tiruvannamalai  Atrocities of Police and Government Officials at tiruvannamalai karthigai deepam  police atrocities in tiruvannamalai karthigai deepam  கார்த்திகை தீபத்திருவிழா போலீஸ்
police atrocities in tiruvannamalai karthigai deepam

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது, பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு பக்தர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் காவல் துறையினரின் அடக்குமுறை அதிகமாக காணமுடிந்தது.

மகா தீபத்தை காண வந்த பக்தர்களை பிடித்து இழுத்து தள்ளுவதிலேயே காவல் துறையினர் குறியாக இருந்தனர். ஆனால், அரசு அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்தைக் காண்பதற்கு மழையில் நனையாதவாறு பாதுகாப்பான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறையும் ஏற்படுத்தப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

திருவண்ணாமலை திருகார்திகை தீபத் திருவிழா

எனவே, இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை அரசு அலுவலர்கள், காவல் துறை ஆகியோரின் திருவிழாவாக மாறி இருப்பதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது, பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு பக்தர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் காவல் துறையினரின் அடக்குமுறை அதிகமாக காணமுடிந்தது.

மகா தீபத்தை காண வந்த பக்தர்களை பிடித்து இழுத்து தள்ளுவதிலேயே காவல் துறையினர் குறியாக இருந்தனர். ஆனால், அரசு அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்தைக் காண்பதற்கு மழையில் நனையாதவாறு பாதுகாப்பான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறையும் ஏற்படுத்தப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

திருவண்ணாமலை திருகார்திகை தீபத் திருவிழா

எனவே, இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை அரசு அலுவலர்கள், காவல் துறை ஆகியோரின் திருவிழாவாக மாறி இருப்பதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Intro:கார்த்திகை தீபத்திருவிழா அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் திருவிழா


Body:கார்த்திகை தீபத்திருவிழா அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் திருவிழா.


திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளக்க தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது இந்த ஆண்டு பக்தர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது இருப்பினும் காவல்துறையினரின் அடக்குமுறை அதிகமாக காணப்பட்டது.

மகாதீபம் காண வந்த சாமானியன் பக்தர்களை பிடித்து இழுத்து தள்ளுவதிலேயே காவல்துறையினர் குறியாக இருந்தனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்பங்கள் காண்பதற்கு மழையில் நனைந்தவாறு பாதுகாப்பான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு மரியாதையுடன் அமர்த்தி வைக்கப்பட்டனர்.

எனவே இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் திருவிழாவாக மாறி இருப்பதாக சாமானியர்கள் கருதும் அளவிற்கு உள்ளது.






Conclusion:கார்த்திகை தீபத்திருவிழா அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் திருவிழா
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.