ETV Bharat / state

தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து நாசம்! - திருவள்ளூர் தற்போதைய செய்தி

திருவள்ளூர்: மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் அருகருகே இருந்த எழு குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

Hut fire accident thiruvallur
Hut fire accident thiruvallur
author img

By

Published : Feb 11, 2020, 12:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழசேரியில் மின் கசிவினால் தீடீரென்று அங்குள்ள குடிசைகளில் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகிலிருந்த மற்ற ஆறு குடிசைகளுக்கும் பரவியது.

தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணிகள், வீட்டு உபயோக பொருள்கள், நகை, பணம் உள்ளிட்ட பல பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து நாசம்!

இந்தத் தீ விபத்து குறித்து மப்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழசேரியில் மின் கசிவினால் தீடீரென்று அங்குள்ள குடிசைகளில் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகிலிருந்த மற்ற ஆறு குடிசைகளுக்கும் பரவியது.

தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணிகள், வீட்டு உபயோக பொருள்கள், நகை, பணம் உள்ளிட்ட பல பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து நாசம்!

இந்தத் தீ விபத்து குறித்து மப்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

Intro:Body:10-02_2020
திருவள்ளூர் சுரேஷ் பாபு


திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கீழச்சேரி அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசைகள் எரிந்து சாம்பலானது வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்கள் பணம் நகைகள் தீயில் கருகி நாசம் ஆயின

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழசேரியில் மின் கசிவினால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 குடிசைகள் எரிந்து சாம்பலானது தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு குடிசைக்குள் பரவிய தீ மளமளவென்று அருகில் இருந்த மற்ற ஆறு குடிசைகள் இருக்கும் இடத்திற்கும் பரவியது ஓலைக் குடிசைகள் எரிந்து தீயில் சாம்பலாகின தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதில் வீட்டில் இருந்த துணிமணி வீட்டு உபயோக பொருட்கள் நகை பணம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாயின தீ விபத்து குறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.