ETV Bharat / state

அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை: பொதுமக்கள் சாலை மறியல்!

திருவள்ளூர்: பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Nov 10, 2019, 9:32 PM IST

பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் கழுத்தில் தூக்கு வைத்துக் கொள்வது போன்று கயிறை மாட்டி அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையின் கழுத்தில் தூக்கு வைத்துக் கொள்வது போன்று கயிறை மாட்டி அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள்

இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!

Intro:திருவள்ளூர் அருகே டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரிபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Body:திருவள்ளூர் அருகே டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரிபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அவரது திருவுருவச் சிலைக்கு கயிறு கட்டி தூக்கு
மாட்டியதை போன்று அவமரியாதை செய்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் பெரியபாளையம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து உடனடியாக மறியலை கைவிட்டு அம்பேத்கரின் திருவுருவச் சிலையில் இருந்த கயிற்றினை
அகற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் கலைந்து சென்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.