ETV Bharat / state

‘வெளிமாநிலங்களில் உரம் வாங்க அரசு நடவடிக்கை’ - அமைச்சர் செல்லூர் ராஜு

author img

By

Published : Nov 14, 2019, 9:57 PM IST

திருவள்ளூர்: வெளி மாநிலங்களிலிருந்து உரம் வாங்கி விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

The government is taking steps to buy fertilizer in the other statesz

திருவள்ளூரில் 66ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தேசிய வங்கிகளை இணைத்ததுபோல் கூட்டுறவு வங்கிகளை இணைக்கக்கூடாது. ஸ்பிக் போன்ற உரத் தொழிற்சாலைகள் இயங்காததால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வெளி மாநிலங்களிலிருந்து யூரியா வாங்கி விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்

திருவள்ளூரில் 66ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தேசிய வங்கிகளை இணைத்ததுபோல் கூட்டுறவு வங்கிகளை இணைக்கக்கூடாது. ஸ்பிக் போன்ற உரத் தொழிற்சாலைகள் இயங்காததால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வெளி மாநிலங்களிலிருந்து யூரியா வாங்கி விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்

Intro:திருவள்ளூர்

தமிழகத்தில்
யூரியா
கிடைக்காததால் வெளிமாநிலங்களில்
இருந்து
வாங்கிஅரசு நடவடிக்கை
மேற்கொண்டுவருவதாக கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி


Body:திருவள்ளூர்

தமிழகத்தில்
யூரியா
கிடைக்காததால் வெளிமாநிலங்களில்
இருந்து
வாங்கிஅரசு நடவடிக்கை
மேற்கொண்டுவருவதாக கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி


திருவள்ளூரில் 66வது அனைத்து இந்திய கூட்டுறவுவார விழாவில்
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர்கள் பாண்டியராஜன் பெஞ்சமின் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு
டிராக்டர் உள்ளிட்ட
கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
பின்னர் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசுகையில்
கந்துவட்டி போன்றவற்றில் இருந்து மீட்டு எளியமுறையில்
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் வழங்கிவருவதாகவும்
கூட்டுறவு மூலம்
சுமார் 87 லட்சம்
விவசாயிகளுக்கு
46320 கோடி விவசாய கடன் வழங்கியுள்ளதாகவும்
இந்தாண்டு
10 ஆயிரம் கோடி விவசாய கடன் வழங்க முதல்வர்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்
இந்தியாவிலேயே
6150 கோடி ரூபாய் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாகவும்
மழை புயல் வெள்ள காலங்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
17186.25 கோடிநிவாரணம் வழங்கியுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுபேட்டி

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாய்ப்பு
பிரகாசமாக உள்ளது

தேசிய வங்கிகளை இனைத்தது போல்
கூட்டுறவு வங்கிகளை இணைக்க
நிதிஆளுமை வலுவாக இருக்க
கூட்டுறவு சங்கங்களை பிரிக்க கூடாது
ரிசர்வ் வங்கி அனுமதிவேண்டும்
துறை ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

உரதட்டுபாடு
கிடையாது
ஸ்பிக் போன்ற நிறுவனங்கள் இயங்காததால்
யூரியா
கிடைக்காததால் வெளிமாநிலங்களில்
இருந்து
வாங்கிஅரசு நடவடிக்கை
மேற்கொண்டுவருவதாகவும்
அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.