ETV Bharat / state

சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி! - all bank provide rent help 466 small scale entrepreneurs in Thiruvallur

திருவள்ளூர்: சிறு, குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வங்கிகள் சார்பில் கடனுதவி வழங்கப்பட்டது.

சிறு குறு தொழில் முனைவோர்கள் 466 பேருக்கு கடனுதவி வழங்கிய அனைத்து வங்கிகள்
author img

By

Published : Oct 6, 2019, 8:05 AM IST

திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து வங்கிகளின் சார்பில் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் வழங்கினார்.

சிறு குறு தொழில் முனைவோர்கள் 466 பேருக்கு கடனுதவி வழங்கிய அனைத்து வங்கிகள்

இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர். இதில் 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 466 பேருக்கு உடனடியாக கடனுதவிகளை இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்!

திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து வங்கிகளின் சார்பில் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் வழங்கினார்.

சிறு குறு தொழில் முனைவோர்கள் 466 பேருக்கு கடனுதவி வழங்கிய அனைத்து வங்கிகள்

இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர். இதில் 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 466 பேருக்கு உடனடியாக கடனுதவிகளை இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு அனைத்து வங்கிகள் சார்பில் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி.


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு அனைத்து வங்கிகள் சார்பில் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் வழங்கினார் திருவள்ளூர் டிஆர்எஸ் தனியார் திருமண மண்டபத்தில் சிறு குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக முகாம் நடைபெற்றது.

இரண்டு நாள் முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 466 பேருக்கு உடனடியாக மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சுமார் 32 கோடி இந்தியன் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ் ரவிக்குமார் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.