ETV Bharat / state

மேஜையில் ட்ரம்ஸ் வாசித்த அரசுப் பள்ளி ராக்ஸ்டார்ஸ்! - Students performance on table

திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மேஜையில் ட்ரம்ஸ் வாசித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குட்டி டிரம்ஸ் சிவமணிகள்
author img

By

Published : Aug 18, 2019, 4:09 PM IST

Updated : Aug 18, 2019, 5:30 PM IST

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனி திறமை என்பது எப்போதும் அளாதியது. வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் மாணவர்களின் ஆட்டம், பாட்டம் என்பது மாணவர்களுக்கே உண்டான சந்தோஷத்தின் உச்சகட்டம். அந்த சமயத்தில் மாணவர்கள் மேஜையில் போடும் தாளம், பல குட்டி ட்ரம்ஸ் மணிகளை கண்முன் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

குட்டி டிரம்ஸ் சிவமணிகள்

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்வியோடு சேர்த்து மாணவர்களின் தனித்துவத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில், வாரம்தோறும் தமிழ் மன்றம், கணிதவியல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதேபோல், இசைமன்றம் என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை மாணவர்கள் நிகழ்த்தி உள்ளனர். எந்தவித இசை கருவிகளும் இல்லாமல் மேஜையில் மாணவர்கள் போட்ட துள்ளல், பார்ப்பவரை வியப்படையச் செய்துள்ளது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனி திறமை என்பது எப்போதும் அளாதியது. வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் மாணவர்களின் ஆட்டம், பாட்டம் என்பது மாணவர்களுக்கே உண்டான சந்தோஷத்தின் உச்சகட்டம். அந்த சமயத்தில் மாணவர்கள் மேஜையில் போடும் தாளம், பல குட்டி ட்ரம்ஸ் மணிகளை கண்முன் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

குட்டி டிரம்ஸ் சிவமணிகள்

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்வியோடு சேர்த்து மாணவர்களின் தனித்துவத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில், வாரம்தோறும் தமிழ் மன்றம், கணிதவியல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதேபோல், இசைமன்றம் என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை மாணவர்கள் நிகழ்த்தி உள்ளனர். எந்தவித இசை கருவிகளும் இல்லாமல் மேஜையில் மாணவர்கள் போட்ட துள்ளல், பார்ப்பவரை வியப்படையச் செய்துள்ளது.

Intro:Body:திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மேஜையில் தாளம் போட்டு, ஆட்டம் ஆடி கல்வி பயிலும் குட்டி ட்ரம்ஸ் சிவமணிகள்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனி திறமை என்பது அளாதியது, அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் மாணவர்களின் ஆட்டம்,பாட்டம் என்பது மாணவர்களுக்கே உண்டான சந்தோஷத்தின் உச்சகட்டம், அந்த சமயத்தில் மாணவர்கள் மேஜையில் போடும் தாளம் பல குட்டி டிரம்ஸ் சிவமணிகளை கண்முன் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை,

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எழிலூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் அரசு உயர்நிலைப்பள்ளி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து அவர்கள் தனித்துவத்தையும் வெளி கொண்டு வரும் வகையில் வாரம் தோறும் தமிழ் மன்றம், கணிதவியல் போன்ற பாட அடிப்படையில் நடைபெற்ற பாரம்பரிய இசைமன்றம் என்ற தலைப்பில் ஒரு கச்சேரியேயை மாணவர்கள் நிகழ்த்தி உள்ளனர், எந்தவித இசை கருவிகளும் இல்லாமல் வகுப்பறையில் மேஜையில் மாணவர்கள் போட்ட துள்ளல் தாலத்தில் ஆட்டம் கலை கட்டுகிறது. என்ன ஆட்டம் மட்டும் தானா என்று கேள்வி கேட்வர்கள் சென்ற கல்வி ஆண்டில் எங்கள் பள்ளி நூறு சதவீதம் என கேள்வி கேட்போரை வாய் அடைக்க செய்கின்றனர் இந்த மாணவர்கள்.

அதேசமயம் போதிய வசதி, பண வசதி இல்லாததால் என்னமோ இந்த தனிதிறமைகள் வெளிவருதில்லை, தனிதிறமைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிகர் அரசு பள்ளி மாணவர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமமில்லை.
Conclusion:
Last Updated : Aug 18, 2019, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.