ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா கொண்டாட்டம்! - Pushpanjali Festival Thiruthani Murugan Temple

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Pushpanjali Festival Thiruthani Murugan Temple, திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா கொண்டாட்டம்
author img

By

Published : Nov 3, 2019, 1:00 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு, மூலவர் பெருமாளுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை வைத்து முருகப் பெருமானுக்கு அழகுப் படுத்தப்பட்டது.

Pushpanjali Festival held at Thiruthani Murugan Temple, திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா கொண்டாட்டம்

இவ்விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.


இதையும் படிங்க: கடவுளை மூழ்கடித்த வெள்ளம்: அடித்துக் கொண்ட கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு, மூலவர் பெருமாளுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை வைத்து முருகப் பெருமானுக்கு அழகுப் படுத்தப்பட்டது.

Pushpanjali Festival held at Thiruthani Murugan Temple, திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி விழா கொண்டாட்டம்

இவ்விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.


இதையும் படிங்க: கடவுளை மூழ்கடித்த வெள்ளம்: அடித்துக் கொண்ட கிராம மக்கள்

Intro:அடுத்து திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் முருகன் கோவிலில் கடைசி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறும் ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் மாலை மலை கோவிலில் உள்ள மூலவர் பெருமாளுக்கு தங்க கவசமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்ற சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முருகன் கோவிலின் உப கோவிலான அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயிலில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோவில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக் கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளி இருந்த சண்முகப் பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.