ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுகிறது' - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பான முறையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பான முறையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

local body election are held safely, says thiruvallur collector maheshwari ravikumar
local body election are held safely, says thiruvallur collector maheshwari ravikumar
author img

By

Published : Dec 27, 2019, 12:48 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 3,919 உள்ளாட்சிப் பதவிகளில் 2,162 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

இதில் 303 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,400 காவலர்களைக் கொண்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க 136 கேமராக்களும், 116 சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், 56 பார்வையாளர்களைக் கொண்டு வாக்குப்பதிவு மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதாக கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பான முறையிலும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 3,919 உள்ளாட்சிப் பதவிகளில் 2,162 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

இதில் 303 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,400 காவலர்களைக் கொண்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க 136 கேமராக்களும், 116 சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், 56 பார்வையாளர்களைக் கொண்டு வாக்குப்பதிவு மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதாக கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பான முறையிலும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய சுறுசுறுப்பாக எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 1403 வாக்குச்சாவடிகளில் 303 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளதால் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







Body:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய சுறுசுறுப்பாக எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் 1403 வாக்குச்சாவடிகளில் 303 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளதால் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் உள்ள 3919உள்ளாட்சி பதவிகளில்

8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 2162 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போது முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 13 338 வேட்பாளர் நடைபெறும்.
27.12.2019 இன்று முதல் கட்ட வாக்குப் பதிவில் போட்டியிடுகின்றன மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது ஒன்றியங்களில் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 303 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 2400 காவலர்களை கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க 136 பேர் கேமரா மூலமாகவும் 116 சிசிடிவி கேமராக்கள் கொண்டு குளிப்பதும் செய்ய 56 பார்வையாளர்கள் கொண்டு தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் பாதுகாப்பாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூட்டாக பேட்டி அளித்தனர்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.