ETV Bharat / state

குடிநீரை வீணடிக்கும் சென்னீர் குப்பம் ஊராட்சி - Chenniruppam Panchayat which wastes drinking water

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர் குப்பம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டியின் பழுதடைந்த குழாய்களை அலுவலர்கள் முறையாக சரிசெய்யாததால் மீண்டும் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chenniruppam complained of wasting water on the panchayat, குடிநீரை வீணடிக்கும் சென்னீர்குப்பம் ஊராட்சி
author img

By

Published : Nov 12, 2019, 7:21 AM IST

பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர் குப்பம் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர் தேக்கத் தொட்டியில் உள்ள குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Chenniruppam complained of wasting water on the panchayat, குடிநீரை வீணடிக்கும் சென்னீர்குப்பம் ஊராட்சி

குடிநீர் தொட்டியில் அதிக அளவு தண்ணீர் இருப்பது தெரிந்தும், அதனை பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல், தண்ணீர் இருக்கும்போதே குழாய்களை சரிசெய்ததால் குடிநீர் வீணாகியது. இதனை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கூறிவிட்டு அவர்களே அதை கடைபிடிக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’குடிநீர் முறையாக வழங்க வேண்டும்’ - காலி குடங்களுடன் மனு அளித்த கிராம மக்கள்!

பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர் குப்பம் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதிலிருந்து சுற்றுவட்டார குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர் தேக்கத் தொட்டியில் உள்ள குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Chenniruppam complained of wasting water on the panchayat, குடிநீரை வீணடிக்கும் சென்னீர்குப்பம் ஊராட்சி

குடிநீர் தொட்டியில் அதிக அளவு தண்ணீர் இருப்பது தெரிந்தும், அதனை பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல், தண்ணீர் இருக்கும்போதே குழாய்களை சரிசெய்ததால் குடிநீர் வீணாகியது. இதனை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கூறிவிட்டு அவர்களே அதை கடைபிடிக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’குடிநீர் முறையாக வழங்க வேண்டும்’ - காலி குடங்களுடன் மனு அளித்த கிராம மக்கள்!

Intro:சென்னீர்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்தால் வீன் அடிக்கப்படும் குடிநீர்.
Body:தமிழக அரசின் சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் சிக்கனம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசின் விதி முறைகளை ஊராட்சி நிர்வாகமே மீறி வருகிறது. பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
நீர்த்தேக்க தொட்டி உள்ளது அதிலிருந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் அந்த நீர் தேக்கத் தொட்டியில் உள்ள பைப் லைன்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்Conclusion:தொட்டியில் அதிக அளவு தண்ணீர் இருப்பது தெரிந்தும் அதனை பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் தண்ணீர் இருக்கும் போதே அந்த பைப்லைன் களை உடைத்து தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வீணாக்கியது. இதனால் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஏராளமான குடிநீர் வீணாக சென்றது தெருக்களில் உள்ள குழாய்களில் குடிநீர் வீணாக சென்றால் பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கும் ஊராட்சி நிர்வாகம் தற்போது ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை வீனாக்கியது இதற்கு யார் அபராதம் விதிப்பார்கள் என்று புலம்பியபடி சென்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.